Dec 22, 2012

ஆபத்தான வேலைகள் ஒரு பார்வை



             காணி நிலம் வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்று மட்டும் இருந்திருந்தால் காண நிலம் வேண்டும் பாடி இருப்பார்.மக்கள்  வசதிகளையும் ,தேவைகளையும்  பூர்த்தி செய்ய கிராமங்களை  விட்டு நகரை நோக்கி குடி பெயர தொடங்கி விட்டதால் நகரத்தில் இன்று இட  பற்றாக்குறை  தீர்வு அடுக்கு மாடி குடியருப்புகள் .புதியதாக  கட்ட பட்டு வரும் அடுக்கு மாடி குடியருப்பு அருகே  செல்லும் போது வர்ணம்(Painting) பூசி கொண்டு இருந்தார்கள் .மிக உயரத்தில் எந்த  பாதுகாப்பு  சாதனமும் இல்லாமல்  அவர்கள் (Painter) வேலை செய்து கொண்டு இருப்பதைமனம் வருத்தப்பட்டேன்  .அவர்கள் வேலை செய்வதை படம் பார்க்க .

Dec 19, 2012

தொ(ல்)லைகாட்சி பெட்டியினால் வந்த தீ விபத்து

   தீ விபத்துகள் பெரும்பாலும் கவனக்குறைவாகவே     நிகழ்ந்து இருக்கிறது. தீ விபத்துகள் மின் கசிவு , சமையல் எரிவாயு குழாய் வெடிப்பு ,பட்டாசு வெடிப்பு,சிலர் வேண்டும் என்றே ஏற்படுத்திய தீ விபத்துகள் என்று பல நிகழ்வுகள் செய்தி தாள்களில் படித்து இருக்கிறோம் .ஆனால் தொ(ல்)லைகாட்சி பெட்டியினால் வந்த தீ விபத்து  பார்த்த போது கொஞ்சம் அதிர்சியாக இருந்தது.மனித தவறுகளில் தான் என்றாலும் தவிர்த்து இருக்கலாம் .எல்லோருக்கும் பயன்படுமே என்று தான் இந்த பதிவு.





Dec 6, 2012

ஒரு தலை காதல் ஆபத்தானதா?

        காதல்  என்பது அனைவருக்கும் பருவ வயதில் வருவது தான் ,அதை ஏற்பதும் மறுப்பதும் பெண்ணின் விருப்பமே . ஒரு தலை   காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் சக மாணவியைபேருந்து நிலையத்தில் வைத்து  கத்தியால்  குத்திய அதிர்ச்சியான நிகழ்வை உறவினர் பார்த்திருக்கிறார்.முதுகலை பட்ட படிப்பை படித்து கொண்டிருக்கும் மாணவர்  இப்படி ஒரு  செயலை செய்திருப்பது  இளைய தலைமுறை எங்கே செல்கிறது கேள்வியை எழுப்புகிறது .ஒரு தலை காதல்   பற்றியதே இந்த பதிவு .

Dec 4, 2012

வெளிநாட்டு வங்கிகளின் சேவையும் , நண்பரின் வங்கிஅட்டை திருட்டும்

              வெளிநாடுகளில் உள்ளவங்கிகளின் சேவைகள் பற்றி வெளிநாட்டில் வசிக்கும்  நண்பர்களுக்குதெரிந்தது தான் இருந்தாலும் புதிய செய்திகள் இருந்தால் தெரிவிக்கவும் .உள்நாட்டில் உள்ள வங்கிகளின் சேவைகளை முதல்பகுதியில் பார்த்தோம் .பார்க்காதவர்கள்  விருப்பம் இருந்தால் பார்த்து விட்டு வரவும் .உறவுகளை விட நண்பர்களை தான் நாம் அதிகம் நம்புவோம் .நல்ல நண்பர்களில்  சில புல்லுருவிகள் இருப்பது எதிர் பாரத ஓன்று .

Dec 2, 2012

வங்கிகளின் சேவைகள் -வெளிநாடும் உள்நாடும்

   மனிதனுக்கு வாழ்வாதரமே    பணம் .பணம்  அதிகம் சம்பாதிப்பவர் யாரும்
பணக்காரர் ஆவதில்லை .அதிகமாக சேமிப்பவரே செல்வந்தர் ஆகமுடியும் .செல்வத்தின் மதிப்பினை வள்ளுவரும் செல்வந்தரை எல்லோரும் புகழ்வார் .இல்லாதவரை திறமைகள் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் .
 
                    இல்லாரை  எல்லோரும்  எள்ளுவர் செல்வரை 
                     எல்லோரும்  செய்வர்  சிறப்பு . 
   வெளிநாட்டு வங்கிகளுக்கும் நம் நாட்டு வங்கிகளுக்கும் உள்ள நிறை,குறை சேவைகளை  பற்றிய ஒரு ஒப்பிடு தான் இந்த பதிவு.