Sep 29, 2012

முரண்பாடான பழமொழிகள்

நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் சில வார்த்தைகளுக்கு பல அர்த்தமுண்டு .மேடை சிலேடை பேச்சுகளில் அண்ணாவை மிஞ்சியவர் யாரும் இல்லை.எல்லாமே நம் பயன்படுத்தக்கூடியதில் தான் இருக்கிறது  .நம் பேச்சு வழக்கில் ஒரு சில பழமொழிகளை  கூட தவறாக பயன்படுத்தி வருகிறோம் .அவற்றில்  "படிப்பது இராமாயணம்   இடிப்பது  பெருமாள் கோவில் " மற்றொன்று "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் " என்பதையும் பற்றி பார்போம் .கல்யாணத்தில் ஒரு பொய் சொல்லி தப்பிக்கிறது பெரிய விபரம் , இதிலே ஆயிரம் பொய் சொல்லி எப்படி தப்பிக்கிறது .

Sep 24, 2012

இறந்தும் வாழ்பவர்கள்.

       மனிதன் பிறக்கும் போது மகிழ்சியாக கொண்டாடும் நாம் இறப்பு ஒன்றை எளிதில் ஏற்று கொள்வதில்லை .நாளையே மரணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் யாரிடத்திலும் இருப்பதில்லை .வாழ்கையில்  இன்று கடைசி நாளாக  நாம் எண்ணி வாழ்பவர்கள் தான் வாழ்க்கையின் முக்கியதுவத்தை அறிந்தவர் எத்தனை பேர்.பிறப்பு முதல் இறக்கும் வரை தான் எத்தனை ஆட்டம் ,பாட்டம் எல்லாம் .ஆடி அடங்கும் வாழ்க்கையட  ஆறடி நிலமே சொந்தமட என்ற பாடலுக்கு பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால்  அதற்குள் மரணத்தில் பின்னால் அவர் ஏற்படுத்தி செல்லும் விளைவுகளை பற்றி ஒரு அலசல் .

Sep 21, 2012

நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

         ஒவ்வொரு மனிதருக்கும் பொதுவாக அவர்களுடைய  நட்பு வட்டத்தை வைத்து தான் அவரை மதிப்பீடு செய்கிறார்கள். நட்பின் இலக்கணதிற்கு கோபெரும் சோழனும் ,பிசிராந்தையாரும் தான் நினைவுக்கு வருவார்கள் .பார்க்காமல் காதல் போல பார்க்காமலே நட்பு விசித்திரமான ஒன்று .நல்ல நண்பர்கள்  அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனலாம்.நல்ல நட்பின் வகைகளை இந்த பதிப்பில் பார்போம்  . இன்றும்  உங்கள் நட்பை பாராட்டும் நண்பர்கள் பலர் இருக்கலாம் .அதில் ஒரு சிலர் விதிவிலக்கு .நல்ல நண்பர்கள் கிடைதிருந்தால் என் நிலைமை நன்றாக இருந்திருக்குமே  என்று மனதினுள் சொல்பவர்க்கு இந்த பதிவு .

Sep 19, 2012

மனிதன் என்னும் போர்வையில்


        புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்தியாவின் பல நகரங்களில் கோலாகலமாக கொண்டப்படுகிறது .சிங்கையில்  ஒரு சில மக்களின் பண்பில்லாத அனுபவத்தை குறிப்பிடுகிறேன் .இப்படி பட்டகசப்பான அனுபவம் உங்கள் யாருகேனும் நடந்து  இருக்கலாம் .சிங்கப்பூரில் ஆங்கில புத்தாண்டு   கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் மிக்க சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது.இதில் ஒர்சிட் சாலை தான்  புத்தாண்டு   கொண்டாட்டம் அதிகமாக இருக்கும் .இந்த ஒர்சிட் சாலை தான் சிங்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ,இதில் தான் பல நாடுகளின் தூதரகங்களும் ,ஐந்து நட்சத்திர விடுதிகளும் ,கடை தொகுதிகளும் , உயர்ந்த கட்டிடங்களும் உள்ளது.

Sep 6, 2012

இலவசம் அனுதாபங்கள்

     தீப ஒளி  திருநாள் என்றாலே நாம் நினைவுக்கு வருவது இனிப்பு வகைகளும் ,புது துணிகளும் ,பட்டாசுகளும் தான் .சிறுவர்கள் அனைவருக்கும்   பட்டாசுகளை தவிர வேறு எதுவுமே வேண்டாம் .  உலக அளவில் சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் இருந்து தான் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யபடுகிறது .சிவகாசி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் .ஒவ்வொரு வருடமும் நாம் பட்டாசு வங்கி வெடிகிறோமோ இல்லையோ பட்டாசு தயாரிக்கும் தொழில்சாலைகளில்  பட்டாசு வெடித்து பலர் இறப்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது .

Sep 4, 2012

இரண்டாம் உலகப்போர் -- பகுதி 1

        உலக வரலாற்றில் பல போர்கள் நடைபெற்றது ,ஆனாலும் இரண்டாவது உலகப்போருக்கு தனி இடம் உண்டு. காரணம் போர் என்பது தனி இரு நாடுகள் சண்டை இடுவது ஆனால் உலக நாடுகள் இரு அணிகளாக உலகத்தின் பல பகுதிகளில் நடந்த சண்டையில் உயிர் சேதமும் ,பொருட்செய்தமும் கணக்கிட முடியாதவை . யூத இனத்தவர்களில்  பாதிபேர் காணாமல்போனதும்,மக்களில் ஒரு மில்லியன்  அதிகமாகனோர் அகதிகளாகவும்,நோயாளிகளாவும்   பல சிரமங்களுக்கு உள்ளானார்கள்.