Apr 6, 2012

பொன்மொழிகள்

 1.ஓடும் நீராக நீ இருக்கும்போது
உள்ளத்திலே அழுக்கு இருக்காது!


2.ஒன்றை இழந்து தான்
மற்றொன்றைப்பெற முடியும்


3.சிந்திப்பவன் முட்டாள் ஆகுவதில்லை!
  முட்டாள்கள் சிந்திப்பதில்லை!


4.வீழ்வது வெட்கமில்லை!
   வீழ்ந்து கிடப்பதே வெட்ககரமானது!

5.ஈய் என்பது இழிந்தன்று!
  ஈயேன் என்பதே இழிந்தது!

6.இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்!
    அதை இப்பொழுதே செய்!

7.வாழ்க்கையின் இந்த நிலையும் மாறும் !
மாற்றம் ஒன்றேதான் மாறாதது!

 8. இன்பம் வருகிற போது அதை ஏற்றுக்கொள் !
அது உன்னை விட்டுச்செல்லும் போது அதைப்பற்றி சிந்தி!

9.நீங்கள் செய்த செயல்களும் ,சொற்களும்
   உங்களுக்கே திரும்பி வருகிறது!

10.அன்பான நண்பனை
   ஆபத்தில் அறியலாம்!





1 comment:

  1. ஹ்ம்ம்ம்ம்... உண்மைதான். அருமையான வரிகள்.

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !