Apr 6, 2012

பொன்மொழிகள்

 1.ஓடும் நீராக நீ இருக்கும்போது
உள்ளத்திலே அழுக்கு இருக்காது!


2.ஒன்றை இழந்து தான்
மற்றொன்றைப்பெற முடியும்


3.சிந்திப்பவன் முட்டாள் ஆகுவதில்லை!
  முட்டாள்கள் சிந்திப்பதில்லை!